எனது...(பிற)இணையத்தளங்கள் www.alfurkhan.webs.com அத்தோடு www.thamilcomtip.tk மற்றும் www.onislamicway.tk

.

உங்களுடய மேலான துஆக்களில், எனது மறுமையின் வெற்றிக்காகவும் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Onislamicway SMS சேவை

இஸ்லாம் சம்பந்தமான எமது சேவைகளை Phone மூலமாக பெறுவதற்கு F (இடைவெளி) ONISLAAM என டைப் செய்து 40404 ற்கு அனுப்பி வையுங்கள், நன்மைகளை பெற்றிடுங்கள்....... (இலங்கையில் Dialog, Mobitel, Etisalat வலையமைப்புகளுக்கு மாத்திரம் இலவச சேவையினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)ஏனைய நாட்டவர்கள், www.onislamicway.tk எனும் வலைத்தளத்தை நாடுங்கள்

திங்கள், 12 மார்ச், 2012

மரணத்தை அறிந்த நோயாளிக்கு



யா அல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு அருளும் செய்வாயாக! மிக்க உயர்ந்தோனாகிய நன்பனுடன் என்னை நீ சேர்த்தும் வைப்பாயாக! நூல்கள்: புகாரி 7/10, முஸ்லிம் 4/1891
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; நிச்சயமாக மரணத்திற்கு பல சங்கடங்கள் உண்டு. நூல்: பத்ஹுடன் புகாரி
வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அல்லாஹ்வே மிகப்பெரியவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை இல்லை; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே; வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை; (பாவத்திலிருந்து திரும்புதலோ நன்மையைச் செய்ய) சக்தியோ அல்லாஹ்வை கொண்டல்லாது இல்லை. திர்மிதீ, இப்னுமாஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எமது இந்த வலைத்தளம் குறித்த உங்களின் கருத்து என்ன?